0 0|a மகுஷூக்குமாலை :|b1 பிஸ்மிப்பாட்டும் கப்பற்சிந்து, தங்கப்பாட்டு, கும்மிகள், ஆனந்தக்களிப்புகள், கண்ணிகள், சிந்துகள், கீர்த்தனைகள், தாலாட்டு, இன்னிசைகள் முதலிய ஞானத் திரவியங்கள் |c இவை தற்காலம் மட்டுக்களப்பு கரத்தாங்குடி மலையாளம் ஸ்ரீமான் செய்குனா செ. மு. செய்யிது முகம்மது மவுலானா அவர்களால் இயற்றப்பட்டு மட்டுக்களப்பு காத்தான்குடி அ. அலித்தம்பி லெப்பை அவர்களின் புதல்வராகிய அ. லி. இஸ்மாயில் லெப்பை அவர்களால் பதிப்பிக்கப்பெற்றது.
_ _|a மதுரை |c 1935
_ _|a 50 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம் |v சமய இலக்கியம்
0 _|a இலக்கியம், சமய இலக்கியம், பிஸ்மிப்பாட்டும் கப்பற்சிந்து, தங்கப்பாட்டு, கும்மிகள், ஆனந்தக்களிப்புகள், கண்ணிகள், சிந்துகள், கீர்த்தனைகள், தாலாட்டு, இன்னிசைகள் முதலிய ஞானத் திரவியங்கள்
0 _|a இஸ்மாயீல் லெப்பை, அ. லி.
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.