0 0|a இஃது ப அந்த நூறுல்ஹு தாதற்சுமா யாஸையிதீ மாலை |c இதில் நபிநாயகமவர்கள் பேரில் அமரர்களுக்கதிபதியாகிய ஜிபுரீல் அலைஹிஸ்ஸலாமவர்களாலியற்றப்பட்ட யாஸைதீப் பைத்தும் முன்னோர்கள் பாடிய சில முனாஜாத்துகளுஞ் சேர்ந்த முகிய்த்தீன் மாலை ; இதனை முகையித்தீன் அப்துல் காதிரவர்களின் காரணங்களைப் பற்றிய முகியத்தீன் மாலையும் இதில் அடங்கியிருக்ககின்றன, இவைகள் அரபுத்தமிழிலிருந்ததை எஸ். எம். முஸ்தபாலெப்பை அவர்கள் உத்தரவின் பேரில் ஆபிஸ் ஆலிம் த. உ. நாகூர்மீரா லெப்பை அவர்களால் முன்யிருந்த பிரதியில் சிலதை சீர் திருத்தி சுத்த வெண் தமிழால் யாவரும் சுலபமான நடையில் வாசிக்கும்படியான பாவனையில் யெழுதப்பட்டு எஸ். எம். முஸ்தபா லெப்பை அவர்களின் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது
0 0|a Iḥtu pa anta nūṟul'hu tātaṟcumā yāsaiyitī mālai
_ _|a மதறாஸ் |b : |c 1915
_ _|a 48 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம் |v சமய இலக்கியம்
0 _|a இலக்கியம், சமய இலக்கியம்,
0 _|a நாகூர்மீரா லெப்பை, ஆலிம் த. உ.
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.