0 0|a மலுகறுல் அஹ்காம் :|b1 இதில் காயற்பட்டணம் சாமுநபினாலப்பை ஆலீம்ஒலியுல்லா அவர்கள் பாடிய தொழுகைமாலை முதலியவைகள் அடங்கியிருக்கின்றன. |c சாமுநபினாலப்பை ஆலீம்ஒலியுல்லா அவர்கள் பாடிய தொழுகைமாலை. இஃது செய்யிது முகம்மதுசாகிபு லப்பை ஆலிம் அவர்கள் குமாரர் செய்யிது அஹ்மதுலப்பை, மகாகனம் பொருந்திய செயினுத்தீன்புலவர் அவர்கள் குமாரர் முகம்மதுதம்பிப் புலவர் இவர்களைக் கொண்டு அச்சுநோட்டமிட்டு பதிப்பிக்கப்பட்டட்து.
_ _|a சென்னை |c 1901
_ _|a 78 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.