0 0|a பக்தி (வைராக்ய) சதக மூலமும் உரையும் :|b1 பொழிப் புரையும், பத உரையும் |c ஸ்ரீ சாந்த லிங்க சுவாமிகள் இயற்றிய பக்தி (வைராக்ய) சதக மூலமும் திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் இயற்றிய பொழிப் புரையும், திருப்பூவண மடம், சத சாஸ்திர கர்த்தா ஸ்ரீ காசிகாநந்த ஞாநாசார்ய ஸ்வாமிகள் இயற்றிய பத உரையும். இஃது சிதம்பரம் கோ. சித. மடம் ஸ்ரீ சித. நீலகண்ட சுவாமிகளாலும், மெற்படி மடம் சங்கத்து ஸ்ரீ சித. நாராயண ஸ்வாமிகளாலும் பரிசோதிக்கப் பெற்றது.
_ _|a மதுரை |b : |c 1953
_ _|a 189 p.
_ _|a In Tamil
0 0|a சிதம்பர சுவாமிகள்
0 0|a காசிகாநந்த ஞாநாசார்ய ஸ்வாமிகள்
_ 0|a இலக்கியம்
0 _|a பக்தி (வைராக்ய) சதக மூலமும் உரையும்,
0 _|a நீலகண்ட சுவாமிகள், சித.
0 _|a நாராயண ஸ்வாமிகள், சித.
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 Caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.