வழி மேல் விழி வைத்து
தலைப்பு
:
வழி மேல் விழி வைத்து
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1997

மதுரை தீண்டாமை ஒழிப்பு மாநாடு, ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா, கன்னிமாரா பொதுநூலக நூற்றாண்டு விழா என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலைஞர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே இந்நூல்.

கலைஞரின் பிற படைப்புகள்