தாம்பரம் கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேரவை சார்பில் 1986 ஏப்ரல் 15 அன்று நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு கலைஞர் நிகழ்த்திய பேருரையின் எழுத்து வடிவம் இந்நூல்.