சென்னையில் கலைஞர் அவ்வப்போது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே இந்நூலாகியுள்ளது. இந்நூல் 1953இல் கலை மன்றம் வெளியீடாக வந்துள்ளது.