சென்னையிலும் அரசியல் பொதுக்கூட்டங்களிலும் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவுகள், குட்டிக் கதைகள்! குரங்காட்டம்!, சடுகுடு விளையாட்டா? சவால் விளையாட்டா?, அரசியல் அரிபரந்தாமன் ஆச்சாரியருக்களித்த அபயம்!, மீண்டும் கிளைவ், பங்கீடு ஒழிப்பு, பகவான் மீது பாரம், கேள்விக்குறி!, புராணப்போதை என்னும் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.