கன்றை விரட்டிய வேங்கையைத் தாய்ப்பசு துரத்தியதைப் போல சிறுசிறு நாடுகளும் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிய வேண்டுமென விடுதலைக்கிளர்ச்சியைப் பேசுகிறார் கலைஞர்.