கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கொள்கை முரசாக, குமுறும் வயிறுகளின் போர் முழக்கமாக ஒலிக்கும் சிறப்பு கலைஞரின் சொற்பொழிவுக்கு உண்டு. அந்த வகையில், துடிக்கும் இளமை எனும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவு இது.