கயிற்றில் தொங்கிய கணபதி
தலைப்பு
:
கயிற்றில் தொங்கிய கணபதி
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
அறிவுப் பண்ணை
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1949

இருபத்து நான்கு வயதான இளைஞன், எழில் நிறைத் தமிழர் கணபதி கயிற்றில் தொங்க நேரிடுகிறது. கதியற்றவராய், காப்பாற்ற நாதியற்றவராய் இருந்ததற்கான காரணத்தைக் கண்டு விளக்கும் கதை.

கலைஞரின் பிற படைப்புகள்