26.2.1973 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து 7.3.73 அன்று சட்டப்பேரவையிலும், 8.3.73 அன்று சட்டமேலவையிலும் கலைஞர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு.