1952 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞர் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது.