ராமரோடு அணிலுக்கு உறவு கற்பித்தமையால் அணில் சாக வேண்டிருந்தது என்பதைச் சொல்லும் இச்சிறுகதை, இந்த நாட்டில் சமய நல்லிணக்க இன்மையைச் சுட்டிக்காட்டுகிறது.