புராண இதிகாச எதிர்ப்புணர்வை மையமாகக் கொண்டமைந்த ‘நளாயினி’ உள்ளிட்ட காதல் கடிதம், புரட்சிப்பாடம், நாட்டிய கலாராணி, விஷம் இனிது, பாலைவனரோஜா, அய்யோ ராஜா, மானம் ஆகிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு நூல்.