சமயம், பொருளாதாரம், அரசியல் பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் காணப்படும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் கலைஞர் சொன்ன 34 குட்டிக் கதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள இந்நூல் கலைஞரின் மணி விழா வெளியீடாகும்.