அருள்நம்பி போன்ற அற்பர்கள் அமுதா போன்ற அழகு நங்கைகளின் ஓரவிழிப் பார்வைக்கு ஏங்கித் தவிப்பதைக் காட்டுவதுடன், இச்சிறுகதை சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பு: இந்த pdf-ன் பக்க எண் 60 முதல் 63 வரை இடம்பெற்றுள்ளது.