குடும்பச் சிக்கலை மையமாகக் கொண்டு, தாய்மையின் சிறப்பை உணர்த்தும் 'தாய்மை' சிறுகதை, பகுத்தறிவுப் பிடிப்புடன் மூடநம்பிக்கையைப் போக்கிட மலர்ந்த ‘ஆட்டக் காவடி' சிறுகதை ஆகியவற்றுடன் நடுத்தெரு நாராயணி, அரும்பு ஆகிய குறும்புதினங்களும் சேர்ந்த நான்கு கதைகளின் தொகுப்பு.