தப்பிவிட்டார்கள்
தலைப்பு
:
தப்பிவிட்டார்கள்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திராவிடன் பதிப்பகம்
பதிப்பு
:
நான்காம் பதிப்பு, 1953

மேட்டுக்குடியினர் பொருளாதார வளம் காரணமாக வளமிக்க, இன்பமான பொழுதுபோக்கு நிறைந்த வாழ்க்கை வாழ்வதையும், அவர்களில் சிலர் தீயசெயல்களில் ஈடுபடும் கொடுமையையும் இக்கதை விளக்குகிறது. ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.

கலைஞரின் பிற படைப்புகள்