0 0|a கருணாமிர்தசாகரம் :|b1 இரண்டாம் புத்தகம் =|b2 இராக இலக்கணம் கூறுவது |c முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழ் என்னும் சங்கீத நூல் கருணாமிர்தசாகரம் கருணாநிதி வைத்தியசாலை மானேஜர் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் இயற்றப்பட்டு கருணாநிதி வைத்தியசாலை A. S. பாண்டியன், மரகதவல்லி துரைப்பாண்டியன் இவர்களால் பிரசுரிக்கப்பட்டது.
0 0|a karuṇāmirtacākaram
0 _|a Karunamirthasagaram - A Treatuse on music or Isait- Tamil |b Book II. On Ragas
_ _|a தஞ்சாவூர் |a Tañcāvūr |b கருணாநிதி வைத்தியசாலை |b Karuṇāniti vaittiyacālai |c 1946
_ _|a (10+352) 362 p.
_ _|a
_ _|a In Tamil
_ 0|a இலக்கணம்
0 _|a இந்திய சங்கீதம், சங்கீதம், இசை, இசைத்தமிழ், இராகங்கள், இராகங்களின் தொகையும் விபரமும், தாய் இராகங்கள், மேளக் கர்த்தாக்கள், கீர்த்தனம், சுரஜதி, வர்ணம், ஸ்புடம், கீதம், கீர்த்தனம், தமிழிசைப் பெருவாயில்,
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.