0 0|a பிசுமில்லாகி :|b1 இப்புத்தகத்துள் புலூக்கியாவுடையகிஸ்ஸாவும் யூனூசுநபியுடையகிஸ்ஸாவும் அடங்கியிருக்கின்றன |c இதனை முன்னோர்களால் நபிசல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்களுடைய பிரபலத்தை எல்லோர்க்கும் விளங்கும் பொருட்டு நாகரீகமான அறபுப்பாஷையானதைத் தமிழ்ப்பாஷையால் மொழிபெயர்த்து வழங்கும் பலபிரதிகளினால் பக்கீர்முகியித்தீன் அவர்களால் பரிசோதித்தப்பிரதிக்கிணங்க நாராயணசாமி முதலியாரவர்களாற் பதிப்பிக்கப்பட்டது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.