0 _|a முஹம்மது இப்றாஹீம் சாகிபு, க. |a Muham'matu ipṟāhīm cākipu, ka.
_|a இஸ்லாஹீல் முல்ஹிதீன் (ம அ) ஹிபாஜத்துல் முஸ்லிமீன் |c இஃது போலீ மஷாயிகுகளான் அஞ்ஞானிகளை சீர்திருத்தவும்- அவர்களின் வலையிற்பட்ட முஸ்லீம் பிறவிகள் தம்மை பேணிகாக்கவும்- பேசியுள்ள நல்மாறாயங்களை இப்பிறகாலத்தில்- நமது சங்கையாகியதீனுடைய காரியங்களில் சோம்பலாயுள்ளவர்கள்- அல்லா(ஹ்) றசூலுடைய ஏவலும் ஷாஉடைய மகிமையும் அறிந்து நல் அமல்களை செய்யவும்- ஹக் தாஆலாவினிடம் ஆதரவு வைத்துக் கோர்வை செய்த இஸ்லாஹீல் முல்ஹிதீன் ஹிபாஜத்துல் முஸ்லிமீன்- இதனை வாலாஜா தாலுக்கா- மேல்விஷாரம் கடைக்கார அப்துல் கனீ சாகிபு அவர்கள் குமாரர் க. முஹம்மது இப்றாஹீம் சாகிபு அவர்களால் இயற்றப்பட்டு மதிப்புரையிற்கண்ட கல்விக் கடல்களாகிய அனந்தம் உலமாக்களால் பரிசோதித்து மதறாஸ் இலாகா- ஆம்பூர் ஆலீஜனாப் சிய்யா. அஹ்மது சாகிபு அவர்கள் தமது பொருளுதவியின் முயற்சியால் சென்னை கேசரி அச்சு யந்திரசாலையில் பதிப்பிக்கப் பட்டது.-
_|a சென்னை |a Ceṉṉai |b கேசரி அச்சு யந்திரசாலை |b Kēcari accu yantiracālai |c 1936
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.