13.07.74 அன்று சென்னை மாநகர மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து நடத்திய முத்தமிழ் விழாவில் 'அகத்துறைப் படைப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.