விடுதலை வீரர்கள் கட்டபொம்மன், மருது பாண்டியர், பாரதி, வ.வே.சு. ஐயர், வ.உ. சிதம்பரனார் ஆகிய தமிழகத்தின் தலைசிறந்த விடுதலை வீரர்கள் ஐவரின் வரலாறு பற்றித் திருச்சி வானொலி ஏற்பாடு செய்திருந்த வானொலிக் கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.