கதை சொல்லும் கலைஞரின் கவிதைகள்
தலைப்பு
:
கதை சொல்லும் கலைஞரின் கவிதைகள்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
செல்வக்குமார் பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1989

முரசொலி, நம்நாடு, கழகக்குரல் ஆகிய ஏடுகளிலும் சிறப்பு மலர்களிலும் எழுதிய கவிதைகள், வானொலி மற்றும் கவியரங்குகளில் வாசித்த கவிதைகள் எனக் கலைஞரின் 43 கவிதைகளின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்