கல்வி, செல்வம், கலை, புகழ், பக்தி என்னும் தலைப்புகளில் ஐவர் கலந்து கொண்டு கவிதை பாடிய கவியரங்கிற்குத் தலைமையேற்றுக் கலைஞர் பாடிய தலைமைக் கவிதை.