கவிதையல்ல
தலைப்பு
:
கவிதையல்ல
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
அஜீஸ் பதிப்பகம்
பதிப்பு
:
முதற்பதிப்பு, 1945

வாளிங்கே, பெரியார், களங்கண்டு, தோல்வி எப்பொழுது?, ஆரியமே எச்சரிக்கை, இன்னுமா கூச்சல், வருணமா? மரணமா?, நியாயத்தராசு, ஏற்பாரோ?, சைவரே, வா!, எரிமலை!, யார் தேவை, பொதுஉடமையே, மாணவர் எழுச்சி ஆகிய தலைப்புகளில் அமைந்த கலைஞரின் தொடக்ககால 15 கவிதைகளின் தொகுப்பு.

கலைஞரின் பிற படைப்புகள்