நெஞ்சுக்கு நீதி - ஐந்தாம் பாகம்
தலைப்பு
:
நெஞ்சுக்கு நீதி - ஐந்தாம் பாகம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 2013

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்வது என்பது தமிழ்நாட்டின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றையும் அறிந்துகொள்வதாகும். 1996–1999 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது ஐந்தாம் பாகம்.

கலைஞரின் பிற படைப்புகள்