_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 1 (ஜூலை 1, 1976)
_ _|a இந்த இதழில் இருபது அம்சத் திட்டச் சாதனை ஆண்டு விழா, மத்திய மாநில செய்தி துறையின் ஒருங்கிணைப்புக் குழுவினரால் கலைவாணர் அரங்கில் இவ்விழா நடந்தது. வேணாண்மையில் பெண்களின் பங்கு என்ற கட்டுரையில் பெண்கள் செய்யும் பணியானது அவர்கள் வீட்டிலும் வயலிலும் செய்கின்ற பணிகளை ஆராய்ந்தால் ஆண்களை விட வேளாண்மைத் தொழிலில் பெண்களின் பங்கு அதிகம் காணப்படுகின்றன. இவ்விதழில் பெண்களின் கங்களிப்பும், நோய்சார்ந்த கட்டுரைகளும், விலங்குகள் சார்ந்தும், வேலைவாய்யுப் பற்றியும், பல வகையான தொழில்களை பற்றியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.