_ _|a சென்னை |a Ceṉṉai |b இயக்குநர் செய்தி விளம்பரத்துறை தமிழ்நாடு அரசு |b Iyakkunar ceyti viḷamparattuṟai tamiḻnāṭu aracu |c 1971
|a திங்கள் இருமுறை
_ _|a 64 p. |b ill.
_ _|a Vol. 2, no. 2 (ஜூலை 16, 1971)
_ _|a இந்த இதழில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக அரியணையேறியுள்ள தமிழ் மொழியில் குறிப்புகளும் பல காணப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மைத் துறை பற்றியும் தமிழில் நல்ல குறிப்புகளும் வரைவுகளும் என இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. கல்விக்கு நான்கில் ஒரு பங்கு, ஏன் இந்தக்காதல், தலைவன் கட்டுகிறான் பாலம், நெருப்புச்சிரிப்பு, கேளுங்கள் கொடுக்கப்படும், செக்கச் சிவந்த தக்காளி, மாணவர் அரங்கம், தமிழ்தந்தபரிசு, ஏழையின் வீட்டுத் திருமணத்தைப்போல், திருவாளர் பொன் மொழியார், வெண்பாப் போட்டி ஆகிய கட்டுரைகள் இவ்விதழில் காணப்படுகின்றன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.