_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1976
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 6, no. 19 (ஏப்ரல் 1, 1976)
_ _|a இந்த இதழ் தமிழ்நாடு அரசு வெளியிடு ஆகும். இதில் தமிழ்நாடு அரசின் 1976 – 77 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டச் சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றம், வேளாண்மை வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு, மற்றும் இலக்கியச் செல்வத்தை இசையினில் வடித்தவர் என்ற கட்டுரையும், ஒரு செய்தியை விளக்க சித்திரப்படங்களைக் கொண்டு அதன் கருத்தை விளக்குதல், கிராமத்தொழில் முன்னேற்றத்திற்கு அரசு உதவுதல் என பல செய்திகளை நவிலும் வண்ணம் இவ்விதழ் அமைகிறது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.