_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |b Tamiḻnāṭu aracu ceyti makkaḷ toṭarputtuṟai |c 1978
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 8, no. 23 (ஜூன் 1, 1978)
_ _|a இந்த இதழ் கல்விச் சிறப்பிதழாக மலர்கிறது. கல்வித் துறையில் புகழ்பெற்ற வல்லுநர்களின் கட்டுரைகள் பல இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இளந்தளிர்களான மாணவத் சமுதாயத்திற்கு அறிவுரை மாணர்களின் எதிர்கால வாழ்வுக்கு நல்லதொரு பாதை அமைத்துக் கொடுக்கிறது. மாண்புமிகு கல்வி அமைச்சரின் கட்டுரை இவ்விதழுக்குத் தனிச்சிறப்பு செய்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், கல்வித்துறைச் செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர். பள்ளிக் கல்வி இயக்குநர், தொழிற் கல்வி இயக்குநர் மற்றும் பலருடைய கட்டுரைகள், இவ்விதழை முழுக்க முழுக்க கல்விச் சிறப்பிதழாகவே இவ்விதழ் மலர்ந்துள்ளன. அண்ணா எனும் இலக்கியவாதி என்ற கட்டுரை சென்ற இதழின் தொடர்ச்சி ஆகும்.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.