பதிப்பாளர்: | |
Vol. 7, no. 20 (ஏப்ரல் 16, 1977) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் பிரதமர் மொரார்ஜி தேசாய் என்பவர் மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட, மக்களுடைய புரட்சி நம் அரசியல் அமைப்பில் முதன்மை இடம் மக்களுக்கே என்று அவர் ஒர கட்டுரையில் கூறியுள்ளார். சிறு நிலக் கிழார்களுக்கு ஏற்ற சிக்கனப் பாசன முறகைள், பயிறு வகைகளில் நுண்ணுயிர் கலப்பது, வெக்கை நோயிலிருந்து கால்நடைகளைக் காத்தல், வீட்டு உபயோகத்திற்கு எரிபொருள் காளானும் அதன் உபயோகங்களும், தேசீய கடற்பயண நாள் என்ற கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.