பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1972 |
Vol. 3, no. 8 (அக்டோபர் 16, 1972) | |
வடிவ விளக்கம் : | 64 p. |
சுருக்கம் : | இந்த இதழில் அக்டோபர் இரண்டாம் நாள், அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் சமுதாய நலத்திட்டங்களை நாடேங்கும் தொடங்கி வைத்து அவரின் வாழ்க்கை வரலாறுகளை பற்றியும் அவர் ஆற்றிய தொண்டுகளையும் இவ்விதழில் விளக்கப்பட்டுள்ளன. அரசு கொண்டாடிய அண்ணலின் விழா, பசுமைப்புரட்சியில் கிழங்குகள், தமிழ்நாட்டில் ஒரு புத்தகமாலை, இனியகீதம் பாடும், தங்கச் சுரங்கம், உண்மையின் சந்நிதி, தமிழ்நாடு வேளாண்மைத்துறை, கல்வெட்டுக் கூறும் செய்தி, காவிரியின் சீரமைப்பு, புலிவேட்டை, வெண்பாப் போட்டி ஆகியவை இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.