பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1972 |
Vol. 3, no. 12 (டிசம்பர் 16, 1972) | |
வடிவ விளக்கம் : | 64 p. |
சுருக்கம் : | இந்த இதழில், தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன, சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் எழுதிய சாசனங்களும் சிற்றரசர்கள் குறுநில மன்னர் முதலானோர் எழுதிய சாசனங்களும் பல ஆயிரக்கணக்கில் நம்முடைய நாட்டில் பல இஅடங்களில் காணப்படுகின்றன. அவைகள் அனைத்தும் கற்களிலும், செப்பேடுகளிலும் எழுதப்பட்டவை, பழைய கோவில்கிளில் சுவர்களிலே எழுத்தப்பட்ட சாசன எழுத்துக்கள் இவ்விதழில் காணப்படுகின்றன. கற்களிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுக் குறிப்புகள், தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களை எழுதுவதற்குக் கருவியாக பயன்படுகின்றன, சாசனங்களில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களுடைய வரலாறுகள் எழுதப்பட்டன. மக்கள் வரலாற்றையும் பழக்க வழக்கப்பண்பாடுகளை பற்றியும் இதழில் இடம்பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.