பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1972 |
Vol. 3, no. 9 (நவம்பர் 1, 1972) | |
வடிவ விளக்கம் : | 64 p. |
சுருக்கம் : | இந்த இதழில் தென் ஆர்க்காடு மாவட்டத்தைப் பற்றி பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தென்னார்க்காடு மாவட்டம் அடங்கியுள்ள பகுதி தமிழகத்தின் தொன்மையான பகுதிகளில் ஒன்றாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே அவை கற்காலம், உலோக காலம் என இப்பகுதியில் ஆதிகுடிகள் வாழ்ந்தற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. இப்பழங்குடி மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், உலோகக் கருவிகள் இம்மாவட்டத்தில் கிடைத்துள்ளன கல்வராயன் மலைப்பகுதியில் இன்று பழங்குடி மக்கள் பலர் வாழ்ந்துவருகின்றனர் என்று இவ்விதழில் கூறப்பட்டுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.