பதிப்பாளர்: | |
Vol. 7, no. 5 (செப்டம்பர் 1, 1976) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் நாம் கண்காணிக்க வேண்டியவை எல்லாம் நம்மிடமுள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி நமது மக்களும் நாடும் இன்னும் அதிக வேகத்தில் முன்னேற்றம் அடையச் செய்வதுதான் என்று திருமதி இந்திராகாந்தி அவர்கள் பேசியுள்ளார்கள் இது மட்டுமல்லாமல் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சமூக நலத்திட்டம், கை கொடுக்கும் மருத்துவம், நீர்வளம் நிலவளம் பற்றியும், காய்கறி வளர்த்தல் பற்றியும் தாழ்த்தப்பட்டமலைச் சாதினர் பற்றியும், சேலம் மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத்திட்டம், சுயவேலைத்திட்டம், என இந்தியாவில் காணப்படும் நாட்டின் வளமும் அவற்றின் பயன்பாடு பற்றியும் இவ்விதழ் பேசுகின்றன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.