பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971 |
Vol. 1, no. 24 (ஜூன் 16, 1971) | |
வடிவ விளக்கம் : | 64 p. |
சுருக்கம் : | இந்த இதழில் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டுகோடி ரூபாய் தந்தனர், குடிநீர்த்திட்டம், இணைப்புச் சாலைகள் அமைத்தல், ஏரிகளைப் பராமரித்தால் கிணறு குளங்கள் ஆழப்படுத்துதல் பல்லாயிரக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளித்தல், நெல்வகைகளைப் பயிரிட்டு உணவு உற்பத்தியில் கிராமத்திலுள்ள ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றி இவ்விதழில் காணப் படுகின்றன. முகமும் முப்பாலும், திருவாளர் பொன் மொழியார், முதலும் முடிவும் மாம்பழம் உண்ண வந்த மாஸ்கோ மங்கையர், கேளுங்கள் கொடுக்கப்படும், வடசென்னையிலே வளரும் படகு, நாளைய தலைமுறை, துள்ளிவரும் புள்ளிவிவரம், வெண்பாப் போட்டி, மாணவர் அரங்கம் பற்றியும் பல கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.