பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971 |
Vol. 1, no. 20 (ஏப்ரல் 16, 1971) | |
வடிவ விளக்கம் : | 78 p. |
சுருக்கம் : | இந்த இதழில் காணப்படுபவை என்னவென்றால் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும், உழவர் பெருமக்களின் வாழ்வும் அவர்கள் பயிர் செய்யும் முறைகளான நெல் பெண்னை நெல் பற்றியும் உழவர்கள் எப்படி பயிர் செய்கின்றனர். பயிர்ப் பாதுகாப்பு பற்றியும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. தொழில் ரீதியாக கைத்தறி, விசைத்தறி, கிராமக் கைத்தொழில், கைத்திறத்தொழில், கயிறு, பட்டு போன்ற தொழில் பற்றியும் நாட்டின் வேளாண்மைதொழில், பொருளாதாரம், முன்னேற்றம் நல்வாழ்வு ஆகியவை செழிக்க காடுகளை வளர்த்தல் பற்றி இன்னும் பல கட்டுரைகள் காணப்படுகின்றன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.