பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1971 |
Vol. 2, no. 3 (ஆகஸ்ட் 1, 1971) | |
வடிவ விளக்கம் : | 72 p. |
சுருக்கம் : | இந்த இதழில் தமிழக அரசு எழுதுபொருள் கிடங்கு ஒன்று சென்னை துறைமுகம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவல எல்லையில் இயங்கி வருகின்றன. 1953 – ஆம் ஆண்டு வரை இக்கிடங்கு சென்னை மாவட்ட ஆட்சியாளரின் பொறுப்பில் இருந்து வந்தது. 15 – 7 – 1953 லிருந்து எழுதுபொருள் அச்சுறை என்னும் பெயரில் தனித்துறையாக இயங்கி வருகின்றன. எழுது பொருள் அச்சுத்துறை இயக்குநரின் நேர்முகப் பார்வையிலும் உதவி இயக்குநரின் பொறுப்பிலும் இந்தக் கிடங்கு செயல்பட்டு வருகின்றன. வளம் தரும் காவேரி, ஏன் இந்தக் காதல், பருப்பு வகைகள் பயிரிடுவோம், மாணவர் அரங்கம், தாய்மை வெல்லும், வெண்பாப் போட்டி, கேளுங்கள் கொடுக்கப்படும், அரசு ஸ்டுடியோ, பதவி உயர்வு போன்ற கட்டுரைகள் காணப்படுகின்றன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.