பதிப்பாளர்: | |
Vol. 8,no. 19 (ஏப்ரல் 1, 1978) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் கைத்தறித் தொழில் பற்றியும், பாரம்பரியமிக்க நெசவுத்தொழில் நலிந்து போய்விடாமல், நைந்து போன நெசவாளர்களின் வாழ்வியலை பற்றியும் இவ்விதழ் கைத்தறிச் சிறப்பிதழாகவே மலர்ந்து, கைத்தறித்தொழில் பற்றிப் பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்தரையும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கைத்தறித் தொழில் பற்றியும் இடம் பெற்றுள்ளன. மேலும் இலக்கியத்தில் தமிழர் ஆடை இவை பற்றிய கட்டுரைகள், அந்நிய நாட்டுச் செலவாணியை ஈட்டித்தருவது, மீன்பிடி தொழில் பற்றியும் பல சுவையான தகவல்களும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.