பதிப்பாளர்: | |
Vol. 8, no. 24 (ஜூன் 16, 1978) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் பேரறிஞர் அண்ணா அவர்களின் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாப் பேருரையை இவ்விதழில் காணலாம். மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் வானொலி உரையும், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் வானொலி உரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கிராமியக் கலைகள்-தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கச் செய்வன, மாண்புமிகு செய்தி-அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கிராமியக் கலைகளின் தொன்மையை, சிறப்பியல்புகளை, தமிழ் மக்களோடு எந்த அளவுக்கு அவை பின்னிப் பிணைந்து இருப்பதை கூறுகிறார். அண்ணா எனும் இலக்கியவாதி எனும் இலக்கியத் திறனாய்வு கட்டுரைத் தொடர் இவ்விதழுடன் நிறைவுப் பெறுகிறது. அண்ணாவின் நோக்கம் சீர்திருத்தம் அவர் கையாண்ட தமிழ் அதற்கு ஒரு கருவி என்று இந்த இதழோடு இக்கட்டுரை முடிகின்றன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.