பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1978 |
Vol. 8, no. 18 (மார்ச் 16, 1978) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | பயனுள்ள பல கட்டுரைகளைத் தருகிறது இவ்விதழ் பல்லாவரத்தில் நடைபெற்ற அனைந்திந்திய இராணுவ ஆள் சேர்ப்பு விழாவில் ஆற்றிய கருத்தாழம் மிக்க உரையிலிருந்து சில பகுதிகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழகத்திற்கு உயர்வளிக்கும் வகையில் பாடுபட்டு நாட்டுக்கு பெருமை தேடித் தரவேண்டும். என்ற முதல்வரின் வேண்டுகோளினை இளைஞர்கள் நெஞ்சத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அண்ணா எனும் இலக்கியவாதி என்ற தொடர் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையில் காணப்படும், ‘அயிவியல் அரங்கம்‘ என்னும் தொடரின் இரத்தம் தருவோம் ஆகிய இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வேளாண்மை, கால்நடை மேம்பாடு பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. கல்வெட்டில் சமையல் குறிப்புகள் நல்ல ஆராய்ச்சிக் கட்டுரையாகும். |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.