_|a திருவாய்மொழி |c இஃது அரையர்ஸ்வாமி அவர்களாலும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ பாத்தூளியாகிய- கா. ராமஸ்வாமிநாயுடு அவர்களாலும் அநேகப்பிரதிகளைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டு- ஸ்ரீமான் முதலியாண்டான் முன்னிலையில் கண்ணபாளயம் ஐயாபிள்ளை அவர்கள் குமாரர் ஸ்ரீ ரங்கப்பிள்ளை புலியனூர் இரங்கசாமி முதலியார் அவர்கள் குமாரர் கிருஷ்ணஸ்வாமி முதலியார் செஞ்சி கோதண்டராம முதலியார் அவர்கள் குமாரர் இராகவராமாநுஜதாசர் இவரால் பதிப்பிக்கப்பட்டது.-
_|c 1879
_ _|a 386 p.
|a In Tamil
_ _|a இலக்கியம்
_ _|a ஜீயர் அரும்பதம்- ஆறாயிரப்படி-
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.