ஸ்ரீ சிவஞானதேசிகர் நான்மணி மாலை ஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர் தோத்திரப்பாடல் செந்தமிழரட்டைமணி மாலை
nam a22 7a 4500
200918b1940 ii d00 0 tam d
_ _|a 22773
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a சிவஞானதேசிகர் |a Civañāṉatēcikar
0 0|a ஸ்ரீ சிவஞானதேசிகர் நான்மணி மாலை ஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர் தோத்திரப்பாடல் செந்தமிழரட்டைமணி மாலை |c இவை திருக்கைலாயபரம்பரை தருமபுரம் ஆதீனம் 24வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆக்ஞைப்படி மேற்படியூர் ஆதீன வித்வத்சிகாமணி ப. அ. முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களால் பார்வையிடப்பட்டு மேற்படியூர் ஆதீனத்திற்குச் சொந்தமான திரிசிரபுரம் மௌனமடம் கட்டளை ஸ்ரீமத் மௌன சோமசுந்தரத்தம்பிரான் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.