மகா மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர் பாடிய மணக்கோலம் 200, கனகமணி 100, வைத்தியக் கோவை 125, வைத்தியத் திரட்டு 81, மானிடர் கிறுக்கு நூல் யென்னும் கிரிகை 64ம் சேர்ந்த ஐந்து சாஸ்திரங்கள்
nam a22 7a 4500
210726b1938 ii d00 0 tam d
_ _|a 24729
_ _|c ரூ. 1-4-0
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a அகத்தியர் |a Akattiyar
0 0|a மகா மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர் பாடிய மணக்கோலம் 200, கனகமணி 100, வைத்தியக் கோவை 125, வைத்தியத் திரட்டு 81, மானிடர் கிறுக்கு நூல் யென்னும் கிரிகை 64ம் சேர்ந்த ஐந்து சாஸ்திரங்கள் |c சதுரகிரிச் சார்பு மகாராசபுரம், தருமபரிபாலன மடம் ஸ்ரீமத் மாமுண்டி சாமியாரவர்கள் கொடுத்த ஓலையேட்டுப் பிரதியின்படி மதுரை புதுமண்டபம், புத்தகஷாப், இ. ராம. குருசாமிக்கோனார் சன் அவர்களாற்றமது பிரஸில் பதிப்பிக்கப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.