மண்டல புருடோத்தமன் அருளிச்செய்த பதினோராவதுநிகண்டு மூலமும் உரையும்
nam a22 7a 4500
220613b1905 ii d00 0 tam d
_ _|a 28171
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a மண்டல புருடர் |a maṇṭala puruṭar
0 0|a மண்டல புருடோத்தமன் அருளிச்செய்த பதினோராவதுநிகண்டு மூலமும் உரையும் |c இஃது மதுரை, புதுவை, தஞ்சை, சென்னை என்னு நகரங்களின் தமிழ்ப்பள்ளிக் கூடத்துபாத்தியாயர்கள் சொல்நலிந்தும், எழுத்து மிகுந்தும், பிறழ்ந்தும் இருப்பதைக் களைந்து சுத்தபாடமாக வழங்குவிக்க கேட்டுக்கொண்டபடி சென்னைத் துரைத்தனத்தாரால் ஏற்படுத்தப்பட்ட “பிரஸிடென்ஸ் காலீஜ்” என்னும் சகலகலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய திருத்தணிகை விசாகப் பெருமாளையரவர்கள் பதிப்பித்த பிரதிக்கிணங்க புத்தகவியாபாரம் கே. பெ. சிங்காரவேலுமுதலியார் ரவர்களால் பதிப்பிக்கபட்டது.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.