0 0|a துரைத்தன விளக்கம் |c மானாக்கர்களுக்கும், உபாத்தியாயர்களுக்கும் பயன்படும்படி அநேக சித்திரப்படங்களுடன், உபாத்திமைத்தொழிலைக் கற்பிக்க சென்னையில் நடைபெறும் கல்லூரியில் இப்போது சரித்திர ஆசிரியராகிய தி. சே. சுப்பிரமணிய அய்யரவர்களால் இயற்றப்படடு, மதிராஸ டெக்ஸ்ட் புக் கமிட்டியாரால் எற்றுக்கொள்ளப்பட்டது.
0 0|a turaittaṉa viḷakkam
_ _|a சென்னை |a ceṉṉai |b எஸ். பி. ஸி. கே. புஸ்தகசாலை |b es. pi. si. kē. pustakacālai |c 1912
_ _|a XII, 267 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம் |v கட்டுரை
0 _|a துரைத்தனத்தாரும் நன்மைகளும், ஆங்கிலேயர் முன் இந்திய வரலாறு.
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
_ _|a TVA_BOK_0032627
தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - Tamil Nadu Textbook and Educational Services Corporation
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.