0 0|a காங்கிரஸ் மகாசபை சரித்திரம் |c Dr. பட்டாபி சீதாராமய்யா எழுதியது ; பாபு ராஜேந்திர பிரசாத் எழுதிய முகவுரையுடன் கூடியது ; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அத்தாக்ஷி பெற்றது
0 _|a மகாசபை பிறந்த வரலாறு, இந்தியத் தலைவர்கள், பிரிட்டிஷ் அன்பர்கள், ஒத்துழையாமை இயக்கம், சட்டசபை பகிஷ்காரம், ஐக்கிய காங்கிரஸ், காங்கிரசின் இரு பிரிவுகள், மாண்டேகு - செம்ஸ்போர்டு சிபாரிசுகள், சட்டசபை வேலை, சுதந்திரப் போர், மகாத்மாவின் மகா தியாகம், சுதேசி, சுயராஜ்யம்
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.