0 0|a மல்லாபுரஷேத்திரத்தின் மஹாத்மிய சுருக்கம் |c திருமலை சங்கபுரம் ஈகை. வரதாசாரியர் சுவாமிகளால் ஸம்ஸ்கிருதத்தின்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, எஸ். கிருஷ்ணசாமி பிள்ளை, எஸ். பரசுராம பிள்ளை இவர்களால் தங்கள் சென்னை பெயினி அண்டு கோ அச்சுயந்திர சாலை பதிப்பிக்கப்பட்டு, க.இராஜகோபாலாசாரி சுவாமிகளுக்கு கயிங்கரியார்த்தமாக சமர்ப்பிக்கப்பட்டது 1905
0 0|a Mallāpuraṣēttirattiṉ mahātmiya curukkam
0 _|b /
_ _|a சென்னை |a Ceṉṉai |b பெயினி அண்டு கோ அச்சுயந்திரசாலை |b Peyiṉi aṇṭu kō accuyantiracālai |c 1905
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.